என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாம்பலம் வியாபாரி கடத்தல்
நீங்கள் தேடியது "மாம்பலம் வியாபாரி கடத்தல்"
மாம்பலத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest
சென்னை:
சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனியசாமி. தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று துரைசாமி பாலம் அருகில் வியாபாரத்தில் ஈடுபட்ட போது காரில் வந்த 4 பேர் அவரை கடத்தி சென்றனர். அப்போது அவர் சத்தம் போட்டார். இதையடுத்து ரோந்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக மாரிமுத்து, ராஜ்சுந்தர், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் வந்த சுதாகர் என்பவர் கடத்தப்பட்ட முனியசாமியிடம் ஐஸ்கிரீம் கேட்டபோது ஏற்பட்ட தகராறு காரணமாகவே கடத்தல் சம்பவம் நடந்தது தெரிய வந்தது. #arrest
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X